திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று. | கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா லெடுத்துச் சுமப்பானை யின்று. |
| பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows