திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம் தலை கெடுத்தோர் தன் கேடர் தாம். | மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். |
| பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows