திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவம் இது நீ ஒதும் படி. | சிவமுதலே யாமாறு சேருமே றீரும் பவமிதுநீ யோதும் படி. |
| பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows