திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றாம் மொழிவித்து
நந்தாத நெரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்டு
உந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 39
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக