சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
15. பிறனில் விழையாமை
ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பிறனில் விழையாமை > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக