சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
29. கள்ளாமை
நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.
சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளாமை > பாடல்: 29
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக