சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
66. வினைத்தூய்மை
தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்
எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்தூய்மை > பாடல்: 66
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக