நீதி வெண்பா | Neethi Venpaa |
வினைப்பயன் விடாது
தானே புரிவினையால் சாரும் இருபயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான்னூறு
கோடிகற்பம் சென்றாலும் கோதையே செய்தவினை
நாடிநிற்கும் என்றார் நயந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 47
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக