நீதி வெண்பா | Neethi Venpaa |
தீயோர் செல்வம் நல்லவர்க்கு யதவாது.
பாவிதனம் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே - ஓவியமே
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே
துயவருக்கு ஆகுமோ சொல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 63
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக