நீதி வெண்பா | Neethi Venpaa |
எக்காலத்தும் பகைவராவோர்
வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய் - பேசில்ஓரு
காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்
காரணந்தான் அப்பிறப்பே காண்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 65
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக