முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அணையா நெருப்பு
நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிந்
புகலுங் களியானைப் புழியர் கோக் கோதைக்
கழலுமென் நெஞ்சங் கிடந்து!
முத்தொள்ளாயிரம் > சேரன் > அணையா நெருப்பு > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக