முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கனவோ? நினைவோ?
களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் தௌியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என் அலால் யான்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவோ? நினைவோ? > பாடல்: 61
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக