பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.
பழமொழி நானூறு > 31. உறவினர் > பாடல்: 349
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக