பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே
'கொல்லிமேல் கொட்டு வைத்தார்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 388
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக