அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 56
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக