அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
அன்று கயிலை அரக்கன் எடுத்தஅப்போ
நின்றுஅவனைக் காலால் நெரித்தமலை - என்றும்
அருந்துமலை எவ்வுலகும் அன்பரிடர் நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 78
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக