சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ?
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 150
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக