சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 279
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக