சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 347
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக