சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 63
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக