சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 80
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக