சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 89
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக