சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
13. அடக்கமுடைமைஎல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்
சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சோமேசர் முதுமொழி வெண்பா > அடக்கமுடைமை > பாடல்: 13 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL