நீதி வெண்பா | Neethi Venpaa |
இருமலும் புல்லோரும் நிகரேதுன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே
மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும்
கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசமாகை யால்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 22 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL