திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 7. கேவல சகல சுத்தம் > பாடல்: 2265
If in Waking State The Jiva realizes the Atita State The Vaindavas (the Tattvas) that Maya caused Will their malevolence shed; The birth's whirl will cease; Goodly Mukti and Siddhi then attained; Speech and thought cease to be.
புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,