திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

உணராதே யாதும் உறங்காதே உன்னிப்
புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய
காலங்கள் செல்லாத காலத்துடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 31

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026