சிவவாக்கியம் | SivaVaakkiyam

அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன் 
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 350

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026