திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 1. அசபை > பாடல்: 887
In the Golden Temple is the Atbudha (Wonder) Dance, In the Golden Temple is the Ananda (Bliss) Dance, In the Golden Temple is the Anavarata (Eternal) Dance, In the Golden Temple is the Pralaya (Deluge) Dance, In the Golden Temple is the Samhara (Dissolution) Dance.
பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறிய தென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச், சருவ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற்பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.