முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
மாலும் மன்னனும்கூந்தன்மா கொன்று குடிமாடிக் கோவலானாய்ப்
பூந்ந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மாலும் மன்னனும் > பாடல்: 92 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL