திருவாசகம் - சிவபுராணம் | Thiruvaasagam - Sivapuranam

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

Hail, the five letters! Hail, foot of the Lord !
Hail, foot of Him Who not for an instant quits my heart !
Hail, foot of the Guru-pearl that rules in GOgari !
Hail, foot of Him Who becomes, abides, draws near as the Agamam !
Hail, foot of Him, the One, the Not-One, and the King ! (5)

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026

திருவாசகம் - சிவபுராணம் | Thiruvaasagam - Sivapuranam | #1

திருவாசகம் - சிவபுராணம் | Thiruvaasagam - Sivapuranam

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0

The One is He, the Two His sweet Grace,
In Three He stood, in all the Four witnessed,
The Five He conquered, the Six He filled,
The Seven Worlds pervades, manifests the Eight
And so remains.

ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026