உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் -- கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 33
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக