திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | #17

திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும்
 அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை
பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப்
 பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்
 என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்
கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங்
 கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 17

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026