திருவருட்பயன் | Thiruvarutpayan

ஆன்ம அறிவுக்குக் கூகையின் கண் உவமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம்
மன்கண் காணாத அவை.
ஊமன்கண் போல வொளியு மிகவிருளே
யாம்மன்கண் காணாத வை.
பொருள் : கூகையின் கண் பகலில் சூரியவொளியில் கலந்து நின்றாலும் அவ்வொளியை அறியாது இருள் வயப்பட்டிருக்கும். அதுபோல, அநாதியில் உயிர்கள் பேரறிவாகிய திருவருள் ஒளியோடு கூடியிருந்தும் அவ்வொளியை அறியாதனவாய் ஆணவ இருளின் வயப்பட்டு இருளாய் நிற்கும்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 19

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026