திருவருட்பயன் | Thiruvarutpayan

இவ்வுயிர் திருவருளை உணர்வது எந்நாளோ?

பதம் பிரித்துஉள்ளபடியே
அன்று ஆளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது
என்று அளவு ஒன்று இல்லா இடர். check check
அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ
தென்றளவொன் றில்லா விடர்.
பொருள் : அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும் அளவற்ற துன்பங்களைத் தாங்கி நுகர்ந்து வருவனவாகிய உயிர்கள் மிகவும் இரங்கத் தக்கவை. அவை இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்றுத் துன்பம் நீங்கப் பெறுவது எந்நாளோ?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 20

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026