திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அன்று ஆளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது என்று அளவு ஒன்று இல்லா இடர். check check | அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ தென்றளவொன் றில்லா விடர். |
| பொருள் : அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும் அளவற்ற துன்பங்களைத் தாங்கி நுகர்ந்து வருவனவாகிய உயிர்கள் மிகவும் இரங்கத் தக்கவை. அவை இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்றுத் துன்பம் நீங்கப் பெறுவது எந்நாளோ? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows