திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா வெற்று உயிர்க்கு வீடு மிகை. | இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா வெற்றுயிர்க்கு வீடு மிகை. |
| பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows