திருவருட்பயன் | Thiruvarutpayan

குருவின் நிலையை உலகர் உணராமை

பதம் பிரித்துஉள்ளபடியே
அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருள் அர் அறிவார் புவி.
அருளா வகையா லருள்புரிய வந்த
பொருளா ரறிவார் புவி.
பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 43

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026