திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருளா வகையால் அருள் புரிய வந்த பொருள் அர் அறிவார் புவி. | அருளா வகையா லருள்புரிய வந்த பொருளா ரறிவார் புவி. |
| பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows