திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம் மெய் இரண்டுங் காணார் மிக. | பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் மெய்யிரண்டுங் காணார் மிக. |
| பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows