திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும் பேர் அறிவான் வாராத பின். | ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத பின். |
| பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்? | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows