திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல் பானு ஒழியப் படின். | ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற் பானு வொழியப் படின். |
| பொருள் : சூரிய காந்தக் கல்லினிடத்தில் சூரியனது ஒளி படாமலே நெருப்புத் தோன்றுதல் கூடுமாயின், ஆன்மாவினிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றுதல் கூடும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows