திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை உண்டு இல்லை அல்லது ஒளி. | கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை யுண்டில்லை யல்ல தொளி. |
| பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows