திருவருட்பயன் | Thiruvarutpayan

நின் செயல் மன் செயல்

பதம் பிரித்துஉள்ளபடியே
புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை
மன் செயலதாக மதி.
புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயல தாக மதி.
பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 57

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026