திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை மன் செயலதாக மதி. | புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயல தாக மதி. |
| பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows