திருவருட்பயன் | Thiruvarutpayan

ஒளிக்குள் ஒளிந்து நில்!

பதம் பிரித்துஉள்ளபடியே
களியே மிகு புலமாய்க் கருதி ஞான
ஒளியே ஒளியாய் ஒளி.
களியே மிகுபுல மாய்க்கருதி ஞான
வொளியே வொளியா வொளி.
பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 59

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026