திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| களியே மிகு புலமாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. | களியே மிகுபுல மாய்க்கருதி ஞான வொளியே வொளியா வொளி. |
| பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows