திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத் துஞ்சினனோ போயினனோ சொல். | வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனோ போயினனோ சொல். |
| பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows