திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்ப கனம் ஆதலினால் இல். | இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ மின்பகன மாதலினா லில். |
| பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows