திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ மேல் ஆகி மீளா விடின். | மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின். |
| பொருள் : மயக்கம் பொருந்திய திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும் முதலாய் நிற்க, சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம் முதலாகும் படி மீளுதல் இல்லையென்றால் பாசநிலை நீங்குமோ? நீங்காது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows