திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று அல்லாது அறியார் அற. | எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன் றல்லா தறியா ரற. |
| பொருள் : எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளைத் தாம் பெற்றாராயினும் அணைந்தோராகிய ஞானிகள் அவ்வறிவைக் கொண்டு சிவனைத் தவிர வேறு பொருள்களைச் சிறிதும் அறிய மாட்டார். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows