திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அவனை அகன்று எங்கு இன்றாம் ஆங்கு அவனாம் எங்கும் இவனை ஒழிந்து உண்டாதல் இல். | அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு மிவனையொழிந் துண்டாத லில். |
| பொருள் : எந்த இடமும் சிவனை நீங்கியில்லை. அவ்வாறே, சிவமாம் தன்மை பெற்றுச் சிவனாகவே உள்ள இந்தச் சீவன் முத்தனை நீங்கி எவ்விடமும் இல்லையாம். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows