திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு எள்ளும் திறம் ஏதும் இல். | உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக் கெள்ளுந் திறமேது மில். |
| பொருள் : சிவஞானிகள் தம் அகத்தே சிவத்தைக் கண்டு நின்றாற்போலப் புறத்தேயும் எப்பொருளிலும் சிவத்தையே காண்பார்கள். இவ்வாறு அகம் புறம் என்னும் வேறுபாடின்றி ஒரே தன்மையாய்க் காணும் அவர்க்கு இகழ்தற்கு உரியதாக எப்பொருளும் இல்லை. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows