திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உறும் தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம் வறுந்தொழிற்கு வாய்மை பயன். | உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம் வறுந்தொழிற்கு வாய்மை பயன். |
| பொருள் : உலகர் எச்செயலையும் பற்றோடு செய்வர். பற்றோடு கூடிய அச்செயலுக்குப் பயன் உலகமாகும். அணைந்தோர் அருள் வழியில் நின்று, எச்செயலையும் பற்றின்றிச் செய்வர். அவர் செயலு<க்குப் பயன்மெய்ப் பொருளாகிய சிவமேயாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows