திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

உலகமகிழ் தருசைய மீது தோன்றி
 ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
 தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
 அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
 றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026