திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
உலகமகிழ் தருசைய மீது தோன்றி
ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக